tag:blogger.com,1999:blog-6535162.post110549228565131707..comments2023-11-05T00:58:24.160-07:00Comments on என் மூக்கு- 1.5: சாமியார்கள் சளைப்பதில்லைMookku Sundarhttp://www.blogger.com/profile/10159538912900527395noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-6535162.post-1105638449325869792005-01-13T09:47:00.000-08:002005-01-13T09:47:00.000-08:00Oh...appadeenna enakku neenga 1 batchdhaan senior-...Oh...appadeenna enakku neenga 1 batchdhaan senior-aa?! :)மாயவரத்தான்https://www.blogger.com/profile/03021369101290127267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6535162.post-1105604699510062052005-01-13T00:24:00.000-08:002005-01-13T00:24:00.000-08:00இன்னொரு சாமியாரும் நம்ம முத்துகாமாட்சி மாதிரி தான்...இன்னொரு சாமியாரும் நம்ம முத்துகாமாட்சி மாதிரி தான். தன்னிடம் வேலை செய்த ஒருவரின் மனைவியை அபேஸ் பண்ணிகிட்டு வேலை பார்த்தவரை துரத்திவிட்டார். அந்தச் சாமியாரிடம் பெரிய பெரிய சூப்பர் ஸ்டார்களே ஆசிர்வாதம் வாங்குறாங்க.<br /><br />சாமியார் பேரை சொன்னா எனக்கு வேட்டு வச்சிடுவாங்க. நான் சொல்ற சாமியார் யாருன்னு நீங்களே யூகிச்சு இருப்பிங்கன்னு நினைக்கிறேன்.Anonymoushttps://www.blogger.com/profile/18256481521348413656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6535162.post-1105569413886375062005-01-12T14:36:00.000-08:002005-01-12T14:36:00.000-08:00"இப்படி பக்தர்கள் பண்ணதுக்கு அவர் பொறுப்பா" ன்னு எ..."இப்படி பக்தர்கள் பண்ணதுக்கு அவர் பொறுப்பா" ன்னு எல்லா இடத்திலயும் கேக்க முடியாது மைனர்வாள். அதை மறுத்திருக்கலாம் இல்லையா. பக்தர்கள் சொல்ற பொய் சாமியாருக்கு சுகமா இருக்குன்னு நினைசுக்கலாமா..?? :-)<br /><br />ஆமாம்..நான் வெங்கடேஷ் பேட்ச்தான். திருவாருர் ஆசாமியாசே அவரு. அராஜகம் பிடிச்ச பார்ட்டி. :-). நல்ல நண்பர்தான் எனக்கு. "அவள் விகடன்" எடிட்டர் என் காலேஜ் சீனியர்/நண்பர் ம.கா.சிவஞானம். விகடன் Mookku Sundarhttps://www.blogger.com/profile/10159538912900527395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6535162.post-1105568952712715162005-01-12T14:29:00.000-08:002005-01-12T14:29:00.000-08:00//" ஸ்வாமிகள் இரண்டு நாட்களா சுனாமிக்காக மெளனவிரதம...//" ஸ்வாமிகள் இரண்டு நாட்களா சுனாமிக்காக மெளனவிரதம் இருக்கா...இன்னைக்கு மூணாவது நாள். அதனால பேச மாட்டா " என்றார்களாம் பக்தர்கள்//<br /><br />அது சரி... பக்தர்கள் சொன்னதற்கெல்லாம் கூட அவர் தான் பொறுப்பா?! நேரம் தான்!<br /><br />(அது சரி...ஜூவியிலே நீங்க 'விகேஷ்' பேட்ச்சா?!)மாயவரத்தான்https://www.blogger.com/profile/03021369101290127267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6535162.post-1105559252464845392005-01-12T11:47:00.000-08:002005-01-12T11:47:00.000-08:00//எதற்கு இந்த நாடகம், சுனாமிக்காக மெளனவிரதம் என்பத...//எதற்கு இந்த நாடகம், சுனாமிக்காக மெளனவிரதம் என்பதெல்லாம்..?? // இதெல்லாம் சும்மா, அவங்க எல்லாத்தையுமே நாடகமாத்தான் செய்வாங்க. ஸ்டேஜில தனி பலகை போட்டு உக்காரும் போதாகட்டும், சோபா மேல ஒரு காவித்துணிய விரிச்சு உக்காருகிறதாகட்டும், கேட்டா, எல்லாம் சம்பிரதாயம், சடங்கு அப்படீன்னு சொல்லிக்கலாம். இப்ப மகா பெரியவர்னு சொல்லப்படுகிறவர் உயிரோட இருக்கிற போது நான் மடத்துக்குப் போனேன்; அப்ப நடந்த கூத்துக்களை Thangamanihttps://www.blogger.com/profile/18009724964632869382noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6535162.post-1105559110133712692005-01-12T11:45:00.000-08:002005-01-12T11:45:00.000-08:00உங்க ஜாதகத்தில் எதோ கோளாறு, அதுதான் spyware தொல்லை...உங்க ஜாதகத்தில் எதோ கோளாறு, அதுதான் spyware தொல்லை அப்போதிருந்தே இருக்கிறது. எதுக்கும் உள்ளதிலேயே ஒரு நல்ல பாபா(!)விடம் காமிச்சு எதாச்சும் பரிகாரம் தேடிக்கறது நல்லது:PKasi Arumugamhttps://www.blogger.com/profile/16283378852024469000noreply@blogger.com