tag:blogger.com,1999:blog-6535162.post111471749724300002..comments2023-11-05T00:58:24.160-07:00Comments on என் மூக்கு- 1.5: (க)சளைப்பா..??Mookku Sundarhttp://www.blogger.com/profile/10159538912900527395noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-6535162.post-1115016657356052392005-05-01T23:50:00.000-07:002005-05-01T23:50:00.000-07:00///ராஜி, பொய்யே பேசும் புருஷன்... ·பேமிலி டிராமா? ...///ராஜி, பொய்யே பேசும் புருஷன்... ·பேமிலி டிராமா? கணேசும் வசந்தும் இல்லை../ - ஒரே ஒரு துரோகம்.//<BR/><BR/>thanks desikanJayaprakash Sampathhttps://www.blogger.com/profile/07005287024175750371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6535162.post-1115014021824620252005-05-01T23:07:00.000-07:002005-05-01T23:07:00.000-07:00அன்புள்ள மூக்கன்,இந்த பதிவை இப்போது தான் படித்தேன்...அன்புள்ள மூக்கன்,<BR/><BR/>இந்த பதிவை இப்போது தான் படித்தேன். எனக்கு ஒரே ஒரு கவலைதான். அந்த பட்டியலில் "எப்போதும் பெண்" என்ற நாவலும் இருக்கிறது. இந்த நாவல் தாய்மையுற்றிருக்கும் உங்கள் நண்பனின் மனைவிக்கு அவ்வளவு உகந்தது இல்லை என்பது என் கருத்து. முடிந்தால் அதை படிக்காமல் இருக்க சிபாரிசு செய்யுங்கள். <BR/>இரண்டு மாதம் முன்பு எனக்கு ஒரு பெண்மணி போன் செய்திருந்தார். போனை எடுத்தவுடன் 'ஓ' என்று அழுதாள்Desikanhttps://www.blogger.com/profile/03237144548606109528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6535162.post-1114815329985710342005-04-29T15:55:00.000-07:002005-04-29T15:55:00.000-07:00//24.வைரம் : ஞாபகம் வரவில்லை//ஒரு சின்ன பொண்ணு கல...//24.வைரம் : ஞாபகம் வரவில்லை//<BR/><BR/><BR/>ஒரு சின்ன பொண்ணு கல் ஒன்ன எடுத்து விளையாடும். அது அம்மா கைக்குப் போய் பின் ஒரு லாரி டிரைவர் கை மாறி பின் பல கை மாறி கடேசியா ஒரு பெரிய மனுசன் அது வைரம்ன்னு கண்டு பிடிப்பான். பிறகு அந்த குழந்தை வீட்டுக்கு பக்கத்தில் வைரச்சுரங்க வாய் இருக்குன்னு எல்லா ரும் தேட அந்த ஏழைக்குழந்தை குடும்பம் பல தொல்லைகளுக்கு ஆளாகி வேறு இடத்துக்கு துரத்தப் படுவார்கள். அங்கேMuthuhttps://www.blogger.com/profile/06249526387197997552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6535162.post-1114754088650512882005-04-28T22:54:00.000-07:002005-04-28T22:54:00.000-07:00Mookkan Thanks for the post..Icarus - thanks for y...Mookkan Thanks for the post..<BR/><BR/>Icarus - thanks for your synopsis!<BR/><BR/>manasukkulle ella kathaiyum orumurai marupadiyum ooduthu.<BR/><BR/>Vairam - Settukku kidaikkuk vairangal ulla nilam- athanal saagum oru siruvan - touching story (no ganesh vasanth)பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6535162.post-1114742723741916862005-04-28T19:45:00.000-07:002005-04-28T19:45:00.000-07:00"மேற்கே ஒரு குற்றம்" ஜெர்மனியில் கதை. காலினில் சில..."மேற்கே ஒரு குற்றம்" ஜெர்மனியில் கதை. காலினில் சிலம்பு கொஞ்ச" என்றப் பாடலுக்கு அபிநயம் பிடித்த போது கணேஷுக்கு க்ளெஊ கிடைக்கும்.<BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6535162.post-1114737860774176512005-04-28T18:24:00.000-07:002005-04-28T18:24:00.000-07:00//இளவயதிலேயே பூசாரிகளால் இலக்கிய வேப்பிலை அடிக்கப்...//இளவயதிலேயே பூசாரிகளால் இலக்கிய வேப்பிலை அடிக்கப்படாமல்<BR/> ஆர்வத்தில் தானாக முட்டி மோதிப் படித்து வருபவர்கள் <BR/>அனைவரும் சுஜாதாவைப் படிக்காமலிருக்க வாய்ப்பே இல்லை. //<BR/><BR/>சத்தியமான நிஜம்!!!!<BR/><BR/>என் பொண்ணு பேரு 'மதுமிதா' வயசு இருவத்தொன்னரை!<BR/><BR/>புரிஞ்சிருக்குமே!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6535162.post-1114737745686461532005-04-28T18:22:00.000-07:002005-04-28T18:22:00.000-07:00மெக்ஸிகோவையும், உலகத்திலேயே மென்மையான இடத்தையும் அ...மெக்ஸிகோவையும், உலகத்திலேயே மென்மையான இடத்தையும் அறிமுகம் செய்தது சுஜாதா தான்.<BR/>கணையாழியின் கடைசிப்பக்கங்களை , கல்லூரியில் "Integrated Circuits" பாடவேளையில் மறைத்து வைத்து படிக்க ,<BR/>பக்கத்திலிருந்து ராம்மோகன் சிரித்து வைத்தது ஆட்டோகிராப் பாடலாய்....Meyhttps://www.blogger.com/profile/03117459812259624928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6535162.post-1114735182324185892005-04-28T17:39:00.000-07:002005-04-28T17:39:00.000-07:00இதைத் தவிர 'விதி' என்ற ஒரு குறுநாவல் நீளத்திலுள்ள ...இதைத் தவிர 'விதி' என்ற ஒரு குறுநாவல் நீளத்திலுள்ள கதையிலும் கணேஷ்,வசந்த் வந்திருப்பார்கள். கதை வழக்கம் போல அழகான மனைவியின் துரோகம், கணவன் செய்யும் கொலை என ஆரம்பித்து, ஒரு உட்டாலக்கடி தியரியுடன் கணேஷ் குற்றவாளியைக் கண்டுப்பிடிப்பார்.<BR/><BR/>சுந்தர், உங்கள் பட்டியலில், 'ஆ' விட்டு விட்டீர்களே?Raj Chandrahttps://www.blogger.com/profile/09232566881516121721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6535162.post-1114724164714270462005-04-28T14:36:00.000-07:002005-04-28T14:36:00.000-07:00//எப்போதும் பெண் - மங்கையர் மலரில் வந்தது. கதாநாயக...//எப்போதும் பெண் - மங்கையர் மலரில் வந்தது. கதாநாயகி சின்னு. ஒரு பெண் பிறந்ததைல் இருந்தௌ இறப்பு வரை, "எல்லாமே" சொல்லி இருப்பார்//<BR/><BR/>ஆமாம்... தப்பு உட்டேன். சாவியில் தொடராக வந்த ஒரு கதையுடன் ( துரோகம்/பொய் ன்னு ஏதோ தலைப்பு வரும்) குழப்பிக் கொண்டேன்.Jayaprakash Sampathhttps://www.blogger.com/profile/07005287024175750371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6535162.post-1114723865529163172005-04-28T14:31:00.000-07:002005-04-28T14:31:00.000-07:00த பார்றா..பிரகாஷூ...அடங்க மாட்டீங்களா சாமி...:-) ...த பார்றா..பிரகாஷூ...<BR/><BR/>அடங்க மாட்டீங்களா சாமி...:-)<BR/><BR/> மாடுமனை போனாலென்ன<BR/> மக்கள் சுற்றம் போனாலென்ன<BR/> கோடிச் செம்பொன் போனாலென்ன..??<BR/>உந்தன் குறுநகை போதுமடி...<BR/><BR/>நன்றாக ஞாபகம் இருக்கிறது. <BR/><BR/> எப்போதும் பெண் - மங்கையர் மலரில் வந்தது. கதாநாயகி சின்னு. ஒரு பெண் பிறந்ததைல் இருந்தௌ இறப்பு வரை, "எல்லாமே" சொல்லி இருப்பார். பெண்களையே வெட்கப்பட வைத்த கதை. <BR/><BR/>Mookku Sundarhttps://www.blogger.com/profile/10159538912900527395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6535162.post-1114723492733966592005-04-28T14:24:00.000-07:002005-04-28T14:24:00.000-07:00அண்ணாச்சி, பதிவை விட கமெண்டு சூப்பர். என்னை விட பெ...அண்ணாச்சி, பதிவை விட கமெண்டு சூப்பர். என்னை விட பெரிய சுஜாதா பைத்தியமா இருப்பிங்க போல..:-)<BR/><BR/>//தாத்தா போலப் பலர் ஆங்கிலக் கலாச்சாரங்களில் இருக்கின்றனர். தமிழில் அவரும் இல்லாமல் போயிருந்தால், தாத்தா இப்போது இருக்கும் இடத்தில் பெரிய பொந்து தான் இருந்திருக்கும் //<BR/><BR/>சத்தியமான வார்த்தைகள். விவாதங்கள் விமர்சனம்க்களிலோ, படிப்பது எப்படி புத்த்கத்திலோ நானும் அவருடைய படிகள் பேட்டியைப் Mookku Sundarhttps://www.blogger.com/profile/10159538912900527395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6535162.post-1114723053354635852005-04-28T14:17:00.001-07:002005-04-28T14:17:00.001-07:0021.மேகத்தைத் துரத்தினவன் : பேங்க் கொள்ளைக் கதை. க...21.மேகத்தைத் துரத்தினவன் : பேங்க் கொள்ளைக் கதை. கதையில் வசந்த் மட்டும் உண்டு<BR/>22.நிர்வாண நகரம் : நகரத்தை பழி வாங்கப் புறப்பட்ட ஒருவன் செய்யும் புத்திசாலித்தனமான சிலுமிசத்தை, கணேசும் வசந்தும் கடைசி அத்தியாயத்தில் கண்டு பிடிக்கும் கதை<BR/>23.வசந்த், வசந்த் : ராஜராஜன் கிணறு, கள்ள நோட்டு என்று கொஞ்சம் ஜல்லி அடிப்பார் சுஜாதா<BR/>24.வைரம் : ஞாபகம் வரவில்லை<BR/>25.ஜன்னல் மலர் : அற்புதமான கதை. Jayaprakash Sampathhttps://www.blogger.com/profile/07005287024175750371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6535162.post-1114723040815475762005-04-28T14:17:00.000-07:002005-04-28T14:17:00.000-07:0011.அனிதா இளம் மனைவி : ரொம்ப பழைய கணேஷ் கதை. வசந்த்...11.அனிதா இளம் மனைவி : ரொம்ப பழைய கணேஷ் கதை. வசந்த் கிடையாது. " இது எப்படி இருக்கு? " என்று படமாகக் கூட வந்தது. " ஜெய்சங்கர் தான் கணேஷ். கொடுமைடா சாமி,<BR/>12. காந்தளுர் வசந்த குமாரன் கதை : கணேச பட்டரும், காந்தளுர் வசந்த குமாரனும் , கலாய்க்கும் கதை. அடுத்த பகுதி வரும் என்ற அறிவிப்போடு முடிந்த தொடர்கதை. இன்னும் எழுதுகிறார் :-)<BR/>13.எப்போதும் பெண் : ராஜி, பொய்யே பேசும் புருஷன்... ·பேமிலி டிராமா? Jayaprakash Sampathhttps://www.blogger.com/profile/07005287024175750371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6535162.post-1114723019568958722005-04-28T14:16:00.000-07:002005-04-28T14:16:00.000-07:001.நைலான் கயிறு : கணேஷ் தோன்றும் முதல் கதை. பெருசுக...1.நைலான் கயிறு : கணேஷ் தோன்றும் முதல் கதை. பெருசுகள் பலரால் பாராட்டப் பட்டது.<BR/>2.ஒரு நடுப்பகல் மரணம் : நடுவில் கொஞ்சம் தொய்ந்து போகும் whodunnit. கணேஷ¤ம் வசந்தும் இல்லை. கொலையாளி யார் என்று கண்டுபிடிக்கும் கடைசி அத்தியாயம் செமை விறுவிறுப்பு<BR/>3.ப்ரியா: வசந்த் தோன்றும் முதல் கதை. படமாக எடுத்துத் கொலை செய்தார்கள். <BR/>4. காயத்ரி : கணேஷ¤ம் உண்டு, வசந்தும் உண்டு. சுஜாதாவும் கதையில் வருவார். Jayaprakash Sampathhttps://www.blogger.com/profile/07005287024175750371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6535162.post-1114722408267464032005-04-28T14:06:00.000-07:002005-04-28T14:06:00.000-07:00ஒருகாலத்தில் ஸ்ரீதேவியைத் திருமணம் செய்ய ஆசை இருந்...ஒருகாலத்தில் ஸ்ரீதேவியைத் திருமணம் செய்ய ஆசை இருந்தது என்றிருப்பார் சுஜாதா (அந்த சைக்கிள் கைப்பிடி மீசை வைத்திருந்த இளங்காலங்களில்) ;-)<BR/><BR/>பெரும்பாலும் சுஜாதா ஒரு springboard மாதிரிதான். இளவயதிலேயே பூசாரிகளால் இலக்கிய வேப்பிலை அடிக்கப்படாமல் ஆர்வத்தில் தானாக முட்டி மோதிப் படித்து வருபவர்கள் அனைவரும் சுஜாதாவைப் படிக்காமலிருக்க வாய்ப்பே இல்லை. "இருள் வரும் நேரம்" போன்ற புத்தகங்களிலெல்லாம் சன்னாசிhttps://www.blogger.com/profile/05843947360220535069noreply@blogger.com