வேண்டி விரும்பி பெற்றதில்லை
பிறப்பிலேயே வரமாகி வந்த வேதனை
இது பிறக்கவே வேண்டாம் என்று
நினைத்ததனால் வந்த வேதனை
கர்ணனுக்கு கவச குண்டலம் போல
காதுக்கும் மூக்குக்கும் கண்ணுக்கும்
பாலமாய் என் பாவமாய் இருபதாண்டாய்
முளைத்திருந்த கண்கள்
அம்மாவுக்கு வேண்டுதலாய் போன
எனக்கு வேண்டாத சுமையான
என் வேகத்தை மட்டாக்கிய
என் இனியர்கள் எனக்கு கூப்பிடுபெயராய்
சூட்டி அழகு பார்த்த
என் கண்ணாடிக் கண்களை....
நெய் மணக்கும் பண்டங்களுக்கே
நானறிந்த அகர்வால் என்ற பெயர்
ஆயுசுக்கும் மெய் சிலிர்க்க என்
கண் திறந்தது இந்தப் பயணத்தில்.
இந்தியாவிலிருந்து திரும்பி இருக்கிறேன்
இரண்டு கண்ணனாக.
தைரியம் தந்த செல்வாவுக்கு நன்றி.
Wednesday, June 28, 2006
Subscribe to:
Comments (Atom)
ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ?? - கூத்தோ கூத்து ----------------------------------------------------------------------------------- ஃ...
-
இந்த வார அவள் விகடன் இதழில் என் கட்டுரை ஒன்று வெளியாகி இருக்கிறது. விகடனில் இருக்கும் நண்பர் நம் வலைப்பதிவுகள் அனைத்தையும் தொடர்ச்சியாக படித...
-
யாருக்கும் தேவைப்படாத விளக்கம் - பிரசன்னரையும் அருணையும் தவிர ================================== கல்லூரி நாட்களில் இன்பச்சுற்றுலா சென்...
-
" புத்தகம் எதுக்குப் படிக்கணும் சுந்தர்ராஜன். நம்மளோட யோசனைக்கு மிஞ்சின எதை புஸ்தகத்துல புதுசா எழுதிடப் போறாங்க " என்று கேட்ட கல்ல...