இந்த இரண்டு கவிதைகளுக்கும் உள்ள வித்தியாசங்கள் காலதேச வர்த்தமானங்களைத் தாண்டியதென நினைக்கிறேன். இரண்டும் ஒரே சமயத்தில் திண்ணையில் பிரசுரமானது கண்டிப்பாய் தற்செயல் இல்லை போல ஒரு எண்ணம்.
மனைவியின் தோழனைப் பற்றிப் பேசும் கணவனின் கவிதை எங்கும் லேசாக ஒரு சந்தேக மூட்டமும், பொஸஸிவ்நெஸ் இருப்பதும் புரிகிறது. அதே சமயம் கணவனின் தோழியரைப் பற்றி பேசும் மனைவியின் கவிதையில், தன் உரிமைக்கான லேசான ஆதங்கத்தை தவிர வேறு சந்தேக சாயல் வீசவே இல்லை ( அல்லது கவிஞர் அதை முதன்மைப்படுத்தவில்லையோ..??.)
யார் வீக்கர் செக்ஸ்..?? ( Weaker Sex)
Wednesday, February 09, 2005
Subscribe to:
Post Comments (Atom)
ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ?? - கூத்தோ கூத்து ----------------------------------------------------------------------------------- ஃ...
-
இந்த வார அவள் விகடன் இதழில் என் கட்டுரை ஒன்று வெளியாகி இருக்கிறது. விகடனில் இருக்கும் நண்பர் நம் வலைப்பதிவுகள் அனைத்தையும் தொடர்ச்சியாக படித...
-
யாருக்கும் தேவைப்படாத விளக்கம் - பிரசன்னரையும் அருணையும் தவிர ================================== கல்லூரி நாட்களில் இன்பச்சுற்றுலா சென்...
-
" புத்தகம் எதுக்குப் படிக்கணும் சுந்தர்ராஜன். நம்மளோட யோசனைக்கு மிஞ்சின எதை புஸ்தகத்துல புதுசா எழுதிடப் போறாங்க " என்று கேட்ட கல்ல...
No comments:
Post a Comment