Wednesday, February 09, 2005

செட் தோசை

இந்த இரண்டு கவிதைகளுக்கும் உள்ள வித்தியாசங்கள் காலதேச வர்த்தமானங்களைத் தாண்டியதென நினைக்கிறேன். இரண்டும் ஒரே சமயத்தில் திண்ணையில் பிரசுரமானது கண்டிப்பாய் தற்செயல் இல்லை போல ஒரு எண்ணம்.

மனைவியின் தோழனைப் பற்றிப் பேசும் கணவனின் கவிதை எங்கும் லேசாக ஒரு சந்தேக மூட்டமும், பொஸஸிவ்நெஸ் இருப்பதும் புரிகிறது. அதே சமயம் கணவனின் தோழியரைப் பற்றி பேசும் மனைவியின் கவிதையில், தன் உரிமைக்கான லேசான ஆதங்கத்தை தவிர வேறு சந்தேக சாயல் வீசவே இல்லை ( அல்லது கவிஞர் அதை முதன்மைப்படுத்தவில்லையோ..??.)

யார் வீக்கர் செக்ஸ்..?? ( Weaker Sex)

No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...