Friday, June 10, 2005

புல்லரிக்குதுபா....



ஹோம்லியா உள்ளே நுழைஞ்சீங்க... திடீர்னு தடாலடியா கிளாமரில் கலக்கறீங்களே?

‘‘சினிமா என் தொழில்! செய்ற வேலைதான் எனக்குத் தெய்வம். இப்பவும் ஷ¨ட்டிங் ஸ்பாட்டில் போய் நின்னதும் மண்ணைத் தொட்டுக் கும்பிடுவேன். பூஜை போடும்போது, டைரக்டர் காலில் விழுந்து வணங்குவேன். தமிழ் சினிமா எனக்குச் சோறு போடுது. எங்கேயோ இருந்தவளைத் தூக்கி வந்து, தொட்டிலில் போட்டுத் தாலாட்டுது. அந்த நன்றி என் மனசில் இருக்கு!

சினிமாவில் எனக்கு என்ன மாதிரி வாய்ப்புகள் வருதோ, அதில் எனக்கு ஏத்த கேரக்டர்களில் நடிக்கிறேன். பாவாடை& தாவணி போட்ட ஸ்கூல் பொண்ணா நடிச்சேன். திருத்தமா சேலை கட்டின பொண்ணாவும் செய்தேன். இப்போ ஜீன்ஸ், டாப்ஸ்னு சிட்டி பெண்ணா சிம்புவின் படத்தில் கலக்குகிறேன். சிம்ரன், சிம்ரன்னு தமிழ்நாட்டு ஜனங்க கொண்டாடினாங்களே, அவங்க என்ன கிளாமர் ஆர்ட்டிஸ்ட்டா? கதையும் கேரக்டரும்தான் முக்கியம். சும்மா சேலை மட்டும்தான் உடுத்துவேன்னு சொன்னால், என்னைத் தூக்கி ஓரமா உட்கார வெச்சிடுவாங்க. எனக்கு ரொம்ப காலம் சினிமாவில் இருக்கணும்னு ஆசை! என்கிறார் நயன்தாரா.

பொண்ணு பொழைச்சிக்கும்டோய்...

5 comments:

  1. இது வரைக்கும் தமிழ் சினிமாவில் தங்கள் 'திறமையை' வெளிக்காட்ட நுழைந்த பத்தாயிரத்து சொச்ச நடிகைகளும் சொல்லும் அதே டயலாக் தான். இதில் என்ன புல்லரிக்குது தெரியலே?! ஒரு வேளை, 'நயந்தாரோ மேனியா'வா இருக்குமோ உங்களுக்கு?!

    ReplyDelete
  2. புல்லரிச்சது, சொன்னதுக்கு மட்டுமில்லே. போட்டோவுக்கும் சேத்துத்தான். ஹி..ஹி..

    ReplyDelete
  3. சுந்தர்,

    உங்கள் கமெண்ட் ( பார்க்க: http://mynose.blogspot.com/2005/06/blog-post_08.html)

    //எ.அ.பாலா..!! Same to you. (புரிஞ்சுதா)

    உங்களுக்காக நயனதாரா படம் போட்ருக்கேன். பாத்தேளா..?? :-)
    //
    புரியலையே, தலைவா !!!

    அப்றம், அது என்ன, "உங்களுக்காக" ?குசும்பு ... ;-)
    ஆனாலும், "நயனா" கொழந்தை படம் பேஷாருக்கு, சுந்தர் :)
    அப்பப்ப இப்டி படம் காட்டினீங்கன்னா, நான் புதுப்பதிவு போடறதுக்கு எனக்கு ஒரு டிரைவ் கிடைக்கிறது :)
    "தீபா" படம் போட்ட பிறகு நடந்தது ஞாபகம் இருக்கோல்யோ, பார்த்துக்கோங்க ;-)

    என்றென்றும் அன்புடன்
    பாலா

    ReplyDelete
  4. Sundar,
    Still waiting for your response ;-)

    ReplyDelete
  5. என்னத்த சொல்றது பாலா..??

    தீபாவையோ, நயனதாரவையோ, அப்பப்போ என் வலைப்பதிவுல போட்டாத்தான் நம்ம திறனாய்வாளர்களுக்கு எழுதவே வருதுன்னு நீங்க சொன்னவுடன் கன்ஃபர்ம் ஆகுது. :-)

    ஆஹா..தீபா மேட்டர் போட்டவுடன் நடந்த விஷயத்தை ( நீங்க ஊதாமயே..) என்னால மறக்க முடியுமா..?? எனினும் சேவைக்கு நன்றி.

    ReplyDelete

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...