இரண்டு நாட்களாக நெருப்பு மாதிரி ஒரு செய்தி பரவிக் கொண்டிருக்கிறது - பருப்புகளைப் பற்றி.
இந்தியாவில் பருப்பு விளைச்சல் குறைந்ததால், பருப்பு ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது என்றும் இன்னமும் ஆறு மாதங்களுக்கு இத்தடை அமலில் இருக்கும் என்றும் பரவிய செய்தியால், மளிகைக் கடைகளில் அமோக கூட்டம். சந்தடி சாக்கில் சரக்குகள் பதுக்கப்பட்டன. விற்கின்ற பருப்புகள் இரண்டு மடங்கு விலையில் விற்கப்பட்டன. என்னைப் போல மாமிச பட்சணிகளே ஐந்து கிலோ துவரம் பருப்பு வாங்கி வைத்தேன் எனில், மாமிசம் சாப்பிடாதவர்களின் கதி..??
இனிமேல் " நீ என்ன பெரிய பருப்பா" என்று கேட்பதற்கு சமகால காரணம் யாரும் தேடவேண்டியதில்லை...:-)
some more news :
ReplyDeletehttp://in.news.yahoo.com/060622/210/65bgn.html