=======
விடிகாலை விழிப்பு
நாளெல்லாம் உழைப்பு
வாரமிருமுறை எண்ணை முழுக்கு
செலவச் செழிப்பிலும்
புளி காரம் குறைந்த
அரைவயிற்றுச்சோறு
அச்சோறிலும் கட்டுகள் நூறு
மாதமொருமுறை வேப்பிலைச்சாறு
மதுதொடா பிடிவாதம்
பிறமாது தொடா பதிவிரதம்
அத்தனையும்.....
' உடம்பழிந்து சாவு வரலையே '
என எண்ணுகையில்
பயனற்றுப் போனது
பிளளைகள் எட்டி உதைத்த
பெருங்கிழட்டுப் பருவத்தில்
பி.கு:
அரிசிச் சோறு குறைத்து, சப்பாத்தி சாப்பிடும் டயட் கண்ட்ரோல் கொடுமை , இதை எழுத வைத்தது.
Wednesday, February 25, 2004
Subscribe to:
Post Comments (Atom)
ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ?? - கூத்தோ கூத்து ----------------------------------------------------------------------------------- ஃ...
-
இந்த வார அவள் விகடன் இதழில் என் கட்டுரை ஒன்று வெளியாகி இருக்கிறது. விகடனில் இருக்கும் நண்பர் நம் வலைப்பதிவுகள் அனைத்தையும் தொடர்ச்சியாக படித...
-
யாருக்கும் தேவைப்படாத விளக்கம் - பிரசன்னரையும் அருணையும் தவிர ================================== கல்லூரி நாட்களில் இன்பச்சுற்றுலா சென்...
-
" புத்தகம் எதுக்குப் படிக்கணும் சுந்தர்ராஜன். நம்மளோட யோசனைக்கு மிஞ்சின எதை புஸ்தகத்துல புதுசா எழுதிடப் போறாங்க " என்று கேட்ட கல்ல...
No comments:
Post a Comment