========
பாடும்போது குரல்
உங்க மாதிரியே
விரலைப் பாரு
நீள நீளமா..
உங்க மாதிரியே
கீழ்க்கண்ணால பார்க்கிறான்
உங்க மாதிரியே
வாய் ஓயாம பேசுது
உங்க மாதிரியே
சொல்லும் பெண்ணையும்
சொன்னவளின் பிள்ளையையும்
மலங்க மலங்க பார்க்கிறான்
அப்பன்..
வாழ்வின்
பிற்பகலில்
வயதும் வீரயமும்
தலைக்கேறி
பிள்ளை அடையாளம்
துறக்கையில்
இவள் இதையே சொல்வாளா
என்று காலம் சிரித்திருக்கிறது.
பி.கு:
மகனாய் நான் தாண்டி வந்திருக்கும் நேரங்களை, தகப்பனாய் அறுவடை செய்ய நேர்வதை யோசித்தபோது ஜனித்தது.
மனக்கொல்லைக்கு எரு..???
Wednesday, February 25, 2004
Subscribe to:
Post Comments (Atom)
ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ?? - கூத்தோ கூத்து ----------------------------------------------------------------------------------- ஃ...
-
இந்த வார அவள் விகடன் இதழில் என் கட்டுரை ஒன்று வெளியாகி இருக்கிறது. விகடனில் இருக்கும் நண்பர் நம் வலைப்பதிவுகள் அனைத்தையும் தொடர்ச்சியாக படித...
-
யாருக்கும் தேவைப்படாத விளக்கம் - பிரசன்னரையும் அருணையும் தவிர ================================== கல்லூரி நாட்களில் இன்பச்சுற்றுலா சென்...
-
" புத்தகம் எதுக்குப் படிக்கணும் சுந்தர்ராஜன். நம்மளோட யோசனைக்கு மிஞ்சின எதை புஸ்தகத்துல புதுசா எழுதிடப் போறாங்க " என்று கேட்ட கல்ல...
No comments:
Post a Comment