Monday, May 16, 2005

காஞ்சிக் கூத்து



என்ன ஸ்வாமி இது..இடைத்தேர்தல் முடிவு இப்படி ஆய்டுச்சே..??

பரவால்லே கொழந்தே...!! ஜெயலலிதா தான் காஞ்சி காமாட்சின்னு ஒரு ஸ்டேட்மெண்டு விட்டா போறது..!! இவ்வளவு நாள் அரசியல் பண்றயே..இது தெரியாதா நோக்கு..?? என்னமோ போ..!!

13 comments:

  1. நெத்தியடி ஓய்....

    ReplyDelete
  2. அட, பின்னால் கும்பிடு போட்டுட்டு இருப்பது யாரு? எம்.ஜி.ஆர் வளர்த்த நம்ம திருநாவுக்கரசு(அரசர்?) மாதிரி இருக்கு?. பாம்பு திங்கிற ஊருக்குப் போனா நடுத்துண்டம் நமக்குங்கோ!!!

    ReplyDelete
  3. //பாம்பு திங்கிற ஊருக்குப் போனா நடுத்துண்டம் நமக்குங்கோ!!!//

    ;-)

    ReplyDelete
  4. இப்படியே கோபாலபுரம் கூத்து, தைலாபுரம் கூத்து, டெல்லிக் கூத்து இதெல்லாமும் போடுங்களேன்

    ReplyDelete
  5. ரமேஷ்,

    அதெல்லாம்தான் நீங்க எழுதீட்டிங்களே..படிச்சேன் ..ரசிச்சேன்....
    எத்தனை தடவை எழுதறது ஸார்...

    அது சரி..என்னுடைய இடைத்தேர்தல் பதிவை படிச்சீரா..??

    http://mynose.blogspot.com/2005/05/blog-post_09.html

    ReplyDelete
  6. "பரவால்லே கொழந்தே...!! ஜெயலலிதா தான் காஞ்சி காமாட்சின்னு ஒரு ஸ்டேட்மெண்டு விட்டா போறது..!! இவ்வளவு நாள் அரசியல் பண்றயே..இது தெரியாதா நோக்கு..?? என்னமோ போ..!!"

    இந்த வருடத்தின் மிகச் சிறந்த லொள்ளு

    ReplyDelete
  7. நண்பர்களுக்கு நன்றி.

    //இந்த வருடத்தின் மிகச் சிறந்த லொள்ளு//

    குமரேஷ், இது கொஞ்சம் ஓவராத் தெரிலை. வலைப்பூ உலகத்துக்கு நீங்க புதுசா..?? இங்க இன்னம் மகா சூப்பர் லொள்ளு பார்ட்டிங்க இருக்காங்க :-)

    ReplyDelete
  8. ///பாம்பு திங்கிற ஊருக்குப் போனா நடுத்துண்டம் நமக்குங்கோ!!!///

    அப்படிப்போடு,
    பழமொழியை மாத்திட்டமாதிரி தோணுதே.
    " நண்டு திங்கிற ஊருக்குப்போனா நடுத்துண்டம் நமக்கு" இப்படிக் கேள்விப்பட்ட ஞாபகம்.

    ReplyDelete
  9. முத்து, அது அப்படியா ?., நான் இப்படித்தானே கேள்விப்பட்டேன்!!!., ஆனா logic க்கா பாத்தா, நீங்க சொல்றதுதான் சரியா இருக்கும்!!!

    ReplyDelete

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...