Sunday, April 20, 2008

உய்விக்க வா....

தமிழ்நாடு முழுக்க வெளக்கேத்துங்கறாளாம்.

இருண்ட ஆட்சி போய், அம்மா ஆட்சிவந்து தமிழ்நாடு ஒளி வீச...

இதை யாரு சொல்றா..அந்த அம்மாவே சொல்றாங்க..

இவங்களுக்கெல்லாம் மனசுல என்ன நெனைப்பு..?? ஞானப்பால் குடிச்சிட்டு
கர்ப்பகிரகத்துல் இருந்து டைரக்டா இறங்கி வந்தவுங்கன்னா..??

தானெல்லாம் மனுச ஜென்மம் தான் அப்டிங்கிற ஞாபகம் இருக்கா..??

மஞ்சத்துண்டு காலியாக, துண்டு போட்டு வைக்கிறாங்களா..??

ஏதோ ஒரு ஜோசியன் புண்ணியத்துல எண்ணைக்கு கேடு.

நம்ம வீட்டு பூஜை ரூம்ல் ஏத்துனாலாவது பரவால்லை.

அடுத்தது காந்தம் என்ன ஏத்த சொல்லப் போறாருன்னு தெரியலை.

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...