Wednesday, April 23, 2008

பசி வந்திட,,,,






பசி வந்திட பத்தும் பறந்துபோம் என்பார்கள். நானும் அதை நம்பினேன்.

ல்ஞ்சம் , லாவண்யம், வார்த்தை ஜாலம், அதிகார துஷ்பிரயோகம், ஆணவ அரசியல், கவர்ச்சி அரசியல், இலவச அரசியல், ஓட்டுப் பொறுக்கித்தனம், துதிபாடி அரசியல் உள்ளிட்ட மாசுகள் பசி வந்திட பறந்துபோகும் என நினைத்தேன். சைக்கிளேறி விண்ணையும் சாடுவார் என்று கனவு கண்டேன்.

பசி பணத்தைப் பார்த்து பறக்கிறதாம். காசி கண்ட இடத்தில் பாய்ந்து அழுக்குப் பிரவாகம் எடுக்கிறதாம் . காசி முதலீட்டுக்கு பங்கம் வராமல் பசி பதறுகிறதாம். பச்சைப் பூங்காவில் சிரஞ்சீவியுடனும் நட்பாக உலா வருகிறதாம். தமிழ்நாடு முழுக்க நேர்த்தியான நில வெட்டையாம்.


யாரையும் நம்ப முடியலைப்பா...தமிழ்நாட்டை கண்டவனும் ஆளவேணாம் ..கண்டனூரான் ஆளவேணும் என நினைத்த நினைப்பில் மண்.




 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...