Monday, November 29, 2004

இருள்நீக்கி சுப்ரமணிய சேவை

கருணாநிதி செய்யாததை ஜெ செய்திருக்கிறார் என்று சந்தோஷப்பட்டேன். பெரியார் செய்ய முடியாததை இருள்நீக்கி சுப்ரமணியன் (எ) ஜெயேந்திரர் செய்து விடுவார் போலிருக்கிறது. இன்று காலை உஷாவைப் பற்றியும், அனுராதா ரமணணைப் பற்றியும், ஸ்வர்ணமால்யாவைப் பற்றியும், இன்னமும் சந்தேக லிஸ்டில் இருக்கும் பல அழகிகளைப் பற்றியும் என் மராட்டிய நண்பரிடம் பிரஸ்தாபித்த போது, " அட...விஸ்வாமித்ரரே மேனகையிடம் மயங்கலையா..?? இதற்கெல்லாம் புராணத்திலேயே முன்னுதாரணங்கள் இருக்கிறதே" என்றார் குசும்பாக சிரித்தவாறே.

"வென்றால் அண்ணா வழி. தோற்றால் பெரியார் வழி" என்பார் கருணாநிதி அடிக்கடி. சாகற காலத்தில் சங்கரா சங்கரா என்று கத்தாமல், பிராமணர்களின் ஓட்டுகளுக்காக சங்கரமடத்துக்கு பரிதாபப்படுவது போல நடித்து ஓட்டுப் பொறுக்கி வேலை பார்க்காமல், இதைப் போல ஜெ எடுத்திருக்கும் உருப்படியான நடவடிக்கைகளையும் குறை சொல்லாமல் கட்சி நடவடிக்கைகளையும், தேர்தல் ஜாலங்களையும் உருப்படியான ஆட்கள் கையில் ஒப்படைத்துவிட்டு, ரிடையராவது நல்லது.

இல்லாவிட்டால் மக்கள் 2005 தேர்தலில் அனுப்பத்தான் போகிறார்கள்.


No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...