அய்யா இராம.கி எழுதிய இந்தத் திண்ணைக் கவிதையை
இப்போதுத்தான் படித்தேன். அகவயம், எவோகேட்டிவ்
என்று எந்த பம்மாத்தும் பண்ணாமல் நூல் பிடித்தாற்போல் ,
நேருக்கு நேராக சுளீர் சுளீரென்று சவுக்கு வீசுகிறது.
இனி கவிதை :
http://www.thinnai.com/pm0226041.html
அடிக்க அடிக்க
அதிரும் பறை
தலைமுறைக் கோபம்
என்ற 'ருத்ரா' வின் கவிதைதான் சட்டென்று
நினவுக்கு வருகிறது.
Thursday, March 04, 2004
Subscribe to:
Post Comments (Atom)
ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ?? - கூத்தோ கூத்து ----------------------------------------------------------------------------------- ஃ...
-
ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ?? - கூத்தோ கூத்து ----------------------------------------------------------------------------------- ஃ...
-
மாமன்னன் ----------------------------- மாரி செல்வராஜின் மாமன்னன் பார்த்தேன் உன் வயதை விட குறைந்த வயதுடைய ஒருவன் உன் தந்தையை ஒருமையில் அழை...
-
இந்த வார அவள் விகடன் இதழில் என் கட்டுரை ஒன்று வெளியாகி இருக்கிறது. விகடனில் இருக்கும் நண்பர் நம் வலைப்பதிவுகள் அனைத்தையும் தொடர்ச்சியாக படித...
No comments:
Post a Comment