Thursday, March 04, 2004

அய்யா இராம.கி எழுதிய இந்தத் திண்ணைக் கவிதையை
இப்போதுத்தான் படித்தேன். அகவயம், எவோகேட்டிவ்
என்று எந்த பம்மாத்தும் பண்ணாமல் நூல் பிடித்தாற்போல் ,
நேருக்கு நேராக சுளீர் சுளீரென்று சவுக்கு வீசுகிறது.

இனி கவிதை :

http://www.thinnai.com/pm0226041.html


அடிக்க அடிக்க
அதிரும் பறை
தலைமுறைக் கோபம்

என்ற 'ருத்ரா' வின் கவிதைதான் சட்டென்று
நினவுக்கு வருகிறது.

No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...