இது எப்படி இருக்கு ..??
=================
'உயிரைக் கொடுத்து வேலை பார்க்கிறான் ' என்று கேள்விப்பட்டு இருந்ததை ,
மெய்ப்பிக்கும் நிகழ்ச்சியாய் , நியூயார்க் டைம்ஸ் பதிப்புப் பிரிவில் உட்கார்ந்த
இடத்திலேயே ஒருவர் உயிர் விட்டு இருக்கிறார். அமெரிக்காவில் நியூயார்க்
நகரில் நடந்த சம்பவம் இது.
விஷயம் இதோடு நிற்கவில்லை. இவர் இறந்ததை, ஒரு வாரம் கழித்துத்தான்
சக ஊழியர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். ' எப்பவும் நாங்க ஆ·பிஸ் வரும்போது
அவர் இங்க இருப்பாரு. நாங்க சாயங்காலம் வீட்டுக்கு போனப்புறம்தான் அவர்
போவாரு. அதனால எங்களால கண்டு பிடிக்க முடியலை.நல்ல உழைப்பாளிக் கட்டை
' என்றார்களாம் . அலுவலக் துப்புரவுப் பணிக்காக ஞாயிற்றுக்கிழமை வந்த ஆட்கள்
" hey Man...what are you doin here on Sunday " என்று அன்னாரை உலுக்கியபோதுதான்
அவர் அமரரானது வெளியே வந்திருக்கிறது
கஷ்டப்பட்டு உழைக்காதீங்கய்யா...என்ன வேலை பாத்தாலும் யாருமே
'பார்க்கலை' ங்கிரது இப்பவாவது தெரிதா..??
Thursday, March 18, 2004
Subscribe to:
Post Comments (Atom)
ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ?? - கூத்தோ கூத்து ----------------------------------------------------------------------------------- ஃ...
-
ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ?? - கூத்தோ கூத்து ----------------------------------------------------------------------------------- ஃ...
-
மாமன்னன் ----------------------------- மாரி செல்வராஜின் மாமன்னன் பார்த்தேன் உன் வயதை விட குறைந்த வயதுடைய ஒருவன் உன் தந்தையை ஒருமையில் அழை...
-
இந்த வார அவள் விகடன் இதழில் என் கட்டுரை ஒன்று வெளியாகி இருக்கிறது. விகடனில் இருக்கும் நண்பர் நம் வலைப்பதிவுகள் அனைத்தையும் தொடர்ச்சியாக படித...
No comments:
Post a Comment