தெப்பக்கட்டை விமரிசனத்துக்கான கவிஞர் சேவியரின் பதில்
==========================================
பாலுணர்வு பற்றி நான் குறிப்பிட்ட கருத்தோடு எனக்கு மாற்றுக் கருத்து
இல்லை. பாலுணர்வு எழுதுதல் தவறில்லை. பாலுணர்வு பற்றி எழுதுதல்
தான் நவீன இலக்கியம் என்றொரு மாயை இருக்கிறது பாருங்கள்
அதைத் தான் நான் சொன்னேன்.
காலச்சுவடு இதழில் முதல் பரிசுக் கதையைப் படித்திருப்பீர்கள் தானே ?
பாலுணர்வு பற்றி எழுதாத ( குறைந்த பட்சம் 25% கவிதைகள் ) ஒரு நவீன
தொகுப்பேனும் ( சமீபத்தில் வெளிவந்தவற்றில்) காட்ட இயலுமா நண்பரே
உங்களால் ?
அன்புடன்
சேவியர்
Thursday, March 11, 2004
Subscribe to:
Post Comments (Atom)
ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ?? - கூத்தோ கூத்து ----------------------------------------------------------------------------------- ஃ...
-
ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ?? - கூத்தோ கூத்து ----------------------------------------------------------------------------------- ஃ...
-
மாமன்னன் ----------------------------- மாரி செல்வராஜின் மாமன்னன் பார்த்தேன் உன் வயதை விட குறைந்த வயதுடைய ஒருவன் உன் தந்தையை ஒருமையில் அழை...
-
இந்த வார அவள் விகடன் இதழில் என் கட்டுரை ஒன்று வெளியாகி இருக்கிறது. விகடனில் இருக்கும் நண்பர் நம் வலைப்பதிவுகள் அனைத்தையும் தொடர்ச்சியாக படித...
No comments:
Post a Comment