Thursday, March 11, 2004

தெப்பக்கட்டை விமரிசனத்துக்கான கவிஞர் சேவியரின் பதில்
==========================================

பாலுணர்வு பற்றி நான் குறிப்பிட்ட கருத்தோடு எனக்கு மாற்றுக் கருத்து
இல்லை. பாலுணர்வு எழுதுதல் தவறில்லை. பாலுணர்வு பற்றி எழுதுதல்
தான் நவீன இலக்கியம் என்றொரு மாயை இருக்கிறது பாருங்கள்
அதைத் தான் நான் சொன்னேன்.

காலச்சுவடு இதழில் முதல் பரிசுக் கதையைப் படித்திருப்பீர்கள் தானே ?
பாலுணர்வு பற்றி எழுதாத ( குறைந்த பட்சம் 25% கவிதைகள் ) ஒரு நவீன
தொகுப்பேனும் ( சமீபத்தில் வெளிவந்தவற்றில்) காட்ட இயலுமா நண்பரே
உங்களால் ?

அன்புடன்
சேவியர்

No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...