புலிவால் பிடித்த ஜூ.வி
======================
எல்லாம் முடிந்து சமாதானக் காற்று
வீசக்கூடும் என்று நிலை வருகையில்
இலங்கையில் குழப்பம். இம்முறை
விடுதலைப்புலி முகாமுக்குள்ளேயே...
என்னவென்று புரியவில்லை. ஏதென்று
தெரியவில்லை. கருணாவைக் கொல்ல
படை ரெடி என்றும், இலங்கை அரசு
வடக்கு கிழக்கு மாகாணத்தை இணைய
விடாமல் பிளவு படுத்த செய்யும் சதி என்றும்
பத்திரிக்கைகள் ஏதேதோ எழுதுகின்றன
எம் இலங்கை சகோதரர்கள் யாரேனும்
இதுபற்றி விளக்கமாக எங்கேனும் எழுதினால்
மகிழ்ச்சி.
Wednesday, March 10, 2004
Subscribe to:
Post Comments (Atom)
ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ?? - கூத்தோ கூத்து ----------------------------------------------------------------------------------- ஃ...
-
ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ?? - கூத்தோ கூத்து ----------------------------------------------------------------------------------- ஃ...
-
மாமன்னன் ----------------------------- மாரி செல்வராஜின் மாமன்னன் பார்த்தேன் உன் வயதை விட குறைந்த வயதுடைய ஒருவன் உன் தந்தையை ஒருமையில் அழை...
-
இந்த வார அவள் விகடன் இதழில் என் கட்டுரை ஒன்று வெளியாகி இருக்கிறது. விகடனில் இருக்கும் நண்பர் நம் வலைப்பதிவுகள் அனைத்தையும் தொடர்ச்சியாக படித...
No comments:
Post a Comment