Thursday, July 06, 2006
பருப்புப் பஞ்சம்
இரண்டு நாட்களாக நெருப்பு மாதிரி ஒரு செய்தி பரவிக் கொண்டிருக்கிறது - பருப்புகளைப் பற்றி.
இந்தியாவில் பருப்பு விளைச்சல் குறைந்ததால், பருப்பு ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது என்றும் இன்னமும் ஆறு மாதங்களுக்கு இத்தடை அமலில் இருக்கும் என்றும் பரவிய செய்தியால், மளிகைக் கடைகளில் அமோக கூட்டம். சந்தடி சாக்கில் சரக்குகள் பதுக்கப்பட்டன. விற்கின்ற பருப்புகள் இரண்டு மடங்கு விலையில் விற்கப்பட்டன. என்னைப் போல மாமிச பட்சணிகளே ஐந்து கிலோ துவரம் பருப்பு வாங்கி வைத்தேன் எனில், மாமிசம் சாப்பிடாதவர்களின் கதி..??
இனிமேல் " நீ என்ன பெரிய பருப்பா" என்று கேட்பதற்கு சமகால காரணம் யாரும் தேடவேண்டியதில்லை...:-)
Subscribe to:
Post Comments (Atom)
ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ?? - கூத்தோ கூத்து ----------------------------------------------------------------------------------- ஃ...
-
ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ?? - கூத்தோ கூத்து ----------------------------------------------------------------------------------- ஃ...
-
இந்த வார அவள் விகடன் இதழில் என் கட்டுரை ஒன்று வெளியாகி இருக்கிறது. விகடனில் இருக்கும் நண்பர் நம் வலைப்பதிவுகள் அனைத்தையும் தொடர்ச்சியாக படித...
-
மாமன்னன் ----------------------------- மாரி செல்வராஜின் மாமன்னன் பார்த்தேன் உன் வயதை விட குறைந்த வயதுடைய ஒருவன் உன் தந்தையை ஒருமையில் அழை...
some more news :
ReplyDeletehttp://in.news.yahoo.com/060622/210/65bgn.html