Wednesday, December 01, 2004

ஆதவன் தீட்சண்யா

இவர் பெயரை நேசமுடன் வெங்கடேஷோ அல்லது பா.ராகவனோ எழுதிப் படித்திருக்கிறேன். இவருடைய சில கவிதைகளை தட்ஸ்டமில்.காமில் இன்று படிக்க நேர்ந்தது. அருமையாக எழுதப்பட்ட கவிதைகள். உங்கள் வாசிப்புக்கு

ராயர் காப்பி க்ளப் மூலமாக ஏற்கனவே அறிமுகமான தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தலைவர் தோழர் நா.முத்துநிலவன் கவிதையும் அற்புதம்.

நாத்திகம் பரப்ப நாமே ஒரு கருவியாவோம் என்று ஜகத்குரு(?!!!) சற்றேனும் நினைத்திருப்பாரா..??

No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...