Friday, December 10, 2004

வாங்க..மக்கா...வாங்க !!!

images

பிச்சைப்பாத்திரத்தைப்
பார்த்து
வாந்தி எடுத்த மாதிரி
இருக்கிறது என்று
சாத்தான்குளத்திலிருந்து வேதம்
ஓதுகிறார்கள்
ஒலிக்கும் கணங்களை
உணராத பேதைகள்

என்ன நவீன கவிதை மாதிரி இருக்கா..?? ஹி..ஹி

திசைகள் நம்பி, ஸ்வஸ்திக் ஆட்ஸ்காரர், லொள்ளு பாய் மற்றும் கொல்கத்தா டீச்சரம்மாவுக்கு வரவேற்பு.

No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...