வலை எங்கும் மணம் பரப்பி பூக்கத் துவங்கிவிட்டவற்றுள்
எனக்கான பூ இது...
பிறந்ததற்கு அடையாளமாய்
சாமான்யார்கள்
பிள்ளைகளை விடுகிறார்கள்.
சரித்திர புருஷர்கள்
சரித்திரத்தில் தன் பெயர்
நடுகிறார்கள்.
நான் இப் பூவையாவது
மலரவைக்க முடியுமா என
பார்க்கிறேன்.
Wednesday, February 25, 2004
Subscribe to:
Post Comments (Atom)
ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ?? - கூத்தோ கூத்து ----------------------------------------------------------------------------------- ஃ...
-
இந்த வார அவள் விகடன் இதழில் என் கட்டுரை ஒன்று வெளியாகி இருக்கிறது. விகடனில் இருக்கும் நண்பர் நம் வலைப்பதிவுகள் அனைத்தையும் தொடர்ச்சியாக படித...
-
யாருக்கும் தேவைப்படாத விளக்கம் - பிரசன்னரையும் அருணையும் தவிர ================================== கல்லூரி நாட்களில் இன்பச்சுற்றுலா சென்...
-
" புத்தகம் எதுக்குப் படிக்கணும் சுந்தர்ராஜன். நம்மளோட யோசனைக்கு மிஞ்சின எதை புஸ்தகத்துல புதுசா எழுதிடப் போறாங்க " என்று கேட்ட கல்ல...
No comments:
Post a Comment